பிண்ட தைலம்,மயன தைலம் என்று இரண்டு தைலம் நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும்.
அதை வாங்கி ஒவ்வொன்றிலும் ஒரு ஸ்பூன் ஒரு கிண்ணத்தில் எடூத்துக்கொள்ளுங்கள்.
ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து அந்த கிண்ணத்தை அதன் மேல் வைத்து சூடுபடுத்தினால் கலக்கினால் இரண்டும் ஒன்றாக கலந்து விடும்.
அதை உடலில் எங்கு வீக்கம் வலி உள்ள இடத்தில் தடவி வெந்நீர் ஒத்தடம் கொடுங்கள் வீக்கமும் வலியும் குறையும்.