தமிழ் நாடு அரசு ஊழியர்கள் ஊதிய
தமிழ்
நாடு அரசு ஊழியர்கள் ஊதிய முரண்பாடுகளை ஆராய நியமிக்கப்பட்ட மூவர் குழு
(Pay anomaly committee ) தனது அறிக்கையை சமர்பித்துவிட்டதாக
கூறப்படுகிறது. பரிந்துரை விவரங்கள் தெரியவில்லை...
* வருவாய்
உதவியாளர், கருவூல கணக்கர்,கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், இளநிலை
கூட்டுறவு தணிக்கையாளர் உள்ளிட்டோரின் சம்பள விகிதங்கள் உயர்த்தப்பட
வேண்டும் என்பது பலரின் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பு.
* பங்களிப்பு
ஓய்வூதிய திட்டம் (CPS) கைவிடப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் (GPF)
வரவேண்டும் எனபதும் இளம் அரசு அலுவலர்களின் விருப்பம் ஆகும்.
விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்போம்.....
No comments:
Post a Comment