Thursday, 18 July 2013

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் ஊதிய

தமிழ் நாடு அரசு ஊழியர்கள் ஊதிய முரண்பாடுகளை ஆராய நியமிக்கப்பட்ட மூவர் குழு (Pay anomaly committee ) தனது அறிக்கையை சமர்பித்துவிட்டதாக கூறப்படுகிறது. பரிந்துரை விவரங்கள் தெரியவில்லை...

* வருவாய் உதவியாளர், கருவூல கணக்கர்,கூட்டுறவு சங்கங்களின் இளநிலை ஆய்வாளர், இளநிலை கூட்டுறவு தணிக்கையாளர் உள்ளிட்டோரின் சம்பள விகிதங்கள் உயர்த்தப்பட வேண்டும் என்பது பலரின் கோரிக்கை மற்றும் எதிர்பார்ப்பு.
* பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் (CPS) கைவிடப்பட்டு பழைய ஓய்வூதிய திட்டம் (GPF) வரவேண்டும் எனபதும் இளம் அரசு அலுவலர்களின் விருப்பம் ஆகும்.

விரைவில் நல்ல அறிவிப்பு வரும் என எதிர்பார்ப்போம்.....

No comments:

Post a Comment