Saturday, 6 July 2013

tnpsc

* கவிக்கோ - அப்துல் ரகுமான்

* உரையாசிரியர் - இளம் பூரணார்

* கவிமணி - தேசிய விநாயகம்பிள்ளை

* குழந்தைக் கவிஞர் - அழ.வள்ளிப்பா

* தொண்டர் சீர் பரவுவார் - சேக்கிழார்

* குறிஞ்சி மோமான் - கபிலர்

* கவிச்சக்கரவர்த்தி - கம்பன்

* ஆளுடையரசு, மருள் நீக்கியார், அப்பர் - திருநாவுக்கரசு

* ஆளுடையப்பிள்ளை, திராவிட சிசு - ஞான சம்பந்தர்

* முத்தமிழ் காவலர் - கி.ஆ.பெ.விஸ்வநாதம்

* திருக்குறளார் - வி.முனிசாமி

* இராமலிங்கனார் - ஆட்சித் தமிழ் காவலர்

* 20 ஆம் நூற்றாண்டின் ஒளவையார் - பண்டித அசலாம்பிகை

* பேயார் - காரைக்கால் அம்மையார்

* பாட்டுக்கொரு புலவன், மகாகவி, தேசிய கவிஞர் - பாரதியார்

* சிந்துக்குத் தந்தை - அண்ணாமலை செட்டியார்.

* மூதறிஞர் - இராஜாஜி

* சொல்லின் செல்வர் - இரா. பி. சேதுப்பிள்ளை

* காந்தியக் கவிஞர் - நாமக்கல் ராமலிங்கம் பிள்ளை

* கிறித்துவக் கம்பர் - எச்.ஏ. கிருஷ்ணப் பிள்ளை

* மகாவித்துவான் - மீனாட்சி சுந்தரம் பிள்ளை

* சிறுகதை மன்னன் - புதுமைப்பித்தன்

* சிறுகதை தந்தை - வ.வே.சு.ஐயர்

* புதுக்கவிதை தந்தை - பாரதியார்

* சோமசுந்தர பாரதியார் - நாவலர்

* ரசிகமணி பண்டிதமணி - மு.கதிரேசஞ் செட்டியார்

* தமிழ்நாட்டு பெர்னாட்ஷா - மு.வரதராசனார்

* தமிழ் வரலாற்று நாவலின் தந்தை - ககல்கி

* தமிழ் நாடகத் தந்தை - பம்மல் சம்பந்த முதலியார்

* தமிழ் நாடகத் தலைமை ஆசிரியர் - சங்கரதாஸ் சுவாமிகள்

* தனித்தமிழ் இசைக்காவலர் - இராசா.அண்ணாமலைச் செட்டியார்.

No comments:

Post a Comment