Thursday, 7 July 2016

பிரதட்சண மந்திரம்*

👌�👌�👌�🙏�🙏�🙏�🙏�👌�👌�👌�

        🙏� *பிரதட்சண மந்திரம்* 🙏�

பொதுவாக எந்தக் கோவிலை வலம் வந்தாலும்,

அல்லது . . .

சந்நிதிகளை சுற்றி வந்தாலும்,

இந்த மந்திரத்தை சொல்லிக்கொண்டு சுற்றிவருவது விசேஷமாகும்.

*யாநி காநிச பாபாநி ஜன்மாந்த்ர கிருதாநிச!*
*தாநி தாநி ப்ரணச்யந்தி பிரதட்சிண பதே பதே!*

*பல ஜென்மங்களில் செய்த பாவங்கள கோவிலை பிரதட்சணம் செய்வதால் விலகும், என்பது இதன் பொருள்.*

பிரதட்சணம் செய்யும் பொது நிதானமாக அடிமேல் அடிவைப்பது போல நடக்க வேண்டும்.

*கோவில்களையோ அல்லது தெய்வ சந்நிதிகளையோ பிரதட்சணம் செய்வதால் ஏற்படும் பலன்கள்...*

மூன்று முறை வலம் வந்தால் :-
~~~~~~~~~~~~~~~~~~

*இஷ்ட சித்தி அடையலாம்.*

ஐந்து முறை வலம் வந்தால் :-
~~~~~~~~~~~~~~~~~~

*வெற்றிகள் கிட்டும்.*

ஏழு முறை வலம் வந்தால் :-
~~~~~~~~~~~~~~~~~

*நல்ல குணங்கள் பெருகும்.*

ஒன்பது முறை வலம் வந்தால் :-
~~~~~~~~~~~~~~~~~~~~~~

*நல்ல புத்திர பாக்கியம் கிட்டும்.*

பதினோரு முறை முறை வலம் வந்தால் :-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

*ஆயுள் பெருகும்.*

பதின் மூன்று முறை முறை வலம் வந்தால் :-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~

*செல்வம் பெருகும்.*

நூற்றியெட்டு முறை வலம் வந்தால் :-
~~~~~~~~~~~~~~~~~~~~~~~

*அசுவமேத யாகம் செய்த பலன் கிட்டும்*

👌�👌�👌�🙏�🙏�🙏�🙏�👌�👌�👌

No comments:

Post a Comment